மகாமக தீர்த்தத்தில் சங்கமிக்கும் ஒன்பது நதிப் பெண்களும் அருள் பாலிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.மகாமக வைபவத்தின் போது, யாக சாலைக்கான புற்று மண், இந்தக் கோயிலில் இருந்துதான் எடுத்துச் செல்லப்படுகிறது.!
நவ கன்னியர் தரிசனம்!
கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு திசையில் அமைந்துள்ளது ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயம்; கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அன்பர்கள் யாவரும் தங்களிடம் சேர்க்கும் பாவச் சுமைகள் நீங்கி புண்ணியம் பெறும் பொருட்டு, மகாமக தீர்த்தத்தில் சங்கமிக்கும் ஒன்பது நதிப் பெண்களும் அருள் பாலிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.மகாமக வைபவத்தின் போது, யாக சாலைக்கான புற்று மண், இந்தக் கோயிலில் இருந்துதான் எடுத்துச் செல்லப்படுகிறது.
குறிப்பிட்ட வயது வந்தும் பூப்படையாதவர்கள், திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், கொஞ்சி விளையாடக் குழந்தைச் செல்வம் இல்லையே எனக் கலங்குபவர்கள் எனப் பெண்கள் பலரும் இங்கு வந்து நவ கன்னியரை வணங்கினால் விரைவில் நல்லது நடக்கும். மேலும், தொடர்ந்து 12 வெள்ளிக்கிழமைகள் மகாமகக் குளத்தில் நீராடி, நவ கன்னியரை வணங்கினால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். திருக்குளத்தில் நீராடி பொங்கல் படையலிட்டு நவ கன்னியரை வழிபட, விரைவில் பிள்ளை பாக்கியம் உண்டாகும்.
மகாமக தீர்த்தத்தில் சங்கமிக்கும் ஒன்பது நதிப் பெண்களும் அருள் பாலிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.
மகாமக வைபவத்தின் போது, யாக சாலைக்கான புற்று மண், இந்தக் கோயிலில் இருந்துதான் எடுத்துச் செல்லப்படுகிறது.!
நவ கன்னியர் தரிசனம்!கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு திசையில் அமைந்துள்ளது ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயம்; கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அன்பர்கள் யாவரும் தங்களிடம் சேர்க்கும் பாவச் சுமைகள் நீங்கி புண்ணியம் பெறும் பொருட்டு, மகாமக தீர்த்தத்தில் சங்கமிக்கும் ஒன்பது நதிப் பெண்களும் அருள் பாலிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.மகாமக வைபவத்தின் போது, யாக சாலைக்கான புற்று மண், இந்தக் கோயிலில் இருந்துதான் எடுத்துச் செல்லப்படுகிறது.
குறிப்பிட்ட வயது வந்தும் பூப்படையாதவர்கள், திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், கொஞ்சி விளையாடக் குழந்தைச் செல்வம் இல்லையே எனக் கலங்குபவர்கள் எனப் பெண்கள் பலரும் இங்கு வந்து நவ கன்னியரை வணங்கினால் விரைவில் நல்லது நடக்கும். மேலும், தொடர்ந்து 12 வெள்ளிக்கிழமைகள் மகாமகக் குளத்தில் நீராடி, நவ கன்னியரை வணங்கினால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். திருக்குளத்தில் நீராடி பொங்கல் படையலிட்டு நவ கன்னியரை வழிபட, விரைவில் பிள்ளை பாக்கியம் உண்டாகும்.
|