வெங்கடாஜலபதி, புரட்டாசி சனிக்கிழமை திருவோண நட்சத்திர நாளில் பிறந்தார் . இந்த புரட்டாசி சனி அன்று வெங்கடாஜலபதி நினைத்து விரதம் மேற்கொள்வார்கள்.புரட்டாசி மாதத்தில் வெங்கடாஜலபதி மனதால் நினைத்தாலே பாவம் தீரும் என்பது ஐதீகம்.
குறிப்பாக சந்திரதோஷத்தால் திருமணத்தடை, பணப்பிரச்னை, நோயால் அவதி, கல்வித்தடை உள்ளவர்கள், திருவோண விரதமிருந்து வெங்கடாஜலபதி வழிபட்டால் பிரச்னை தீர்ந்து நன்மை உண்டாகும். புரட்டாசியில், சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதனும் வெங்கடாஜலபதி வழிபாட்டிற்கு உகந்தவை.
புண்ணியம் மிக்க புரட்டாசி சனியான இன்று வெங்கடாஜலபதி சரணடைந்து புண்ணியம் பெறுவோம்.
புரட்டாசிக்கு தனி மகிமை !
வெங்கடாஜலபதி, புரட்டாசி சனிக்கிழமை திருவோண நட்சத்திர நாளில் பிறந்தார் . இந்த புரட்டாசி சனி அன்று வெங்கடாஜலபதி நினைத்து விரதம் மேற்கொள்வார்கள்.புரட்டாசி மாதத்தில் வெங்கடாஜலபதி மனதால் நினைத்தாலே பாவம் தீரும் என்பது ஐதீகம்.
குறிப்பாக சந்திரதோஷத்தால் திருமணத்தடை, பணப்பிரச்னை, நோயால் அவதி, கல்வித்தடை உள்ளவர்கள், திருவோண விரதமிருந்து வெங்கடாஜலபதி வழிபட்டால் பிரச்னை தீர்ந்து நன்மை உண்டாகும். புரட்டாசியில், சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதனும் வெங்கடாஜலபதி வழிபாட்டிற்கு உகந்தவை.
புண்ணியம் மிக்க புரட்டாசி சனியான இன்று வெங்கடாஜலபதி சரணடைந்து புண்ணியம் பெறுவோம்.
|