தொண்டை நாட்டில் சிறந்து விளங்கும் 32 சிவத் தலங்களில் 12வது தலமாக விளங்குகிறது திருவூறல் எனப்படும் தக்கோலம். மரகதவள்ளி சமேத திருமாம்பழ நாதீஸ்வரர் இங்கு அருள்புரிகிறார். திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்ற தலம் இது.
பஞ்ச பாண்டவர் பூஜித்தனர் : பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். அக்காலத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுக்கும் மாங்கனியை கௌதம முனிவர் என்பவர் ஈஸ்வரனை தவமிருந்து பூஜித்து உணவாக உட்கொள்வது வழக்கம். அந்த மாங்கனியை பஞ்ச பாண்டவர்கள் அறியாமல் பறித்துவிட்டனர். அவர்களுக்கு நேரும் ஆபத்தில் இருந்து காக்க, கிருஷ்ண பகவான், அனைவரையும் சிவபெருமானை வழிபடுமாறு கூறினார். அவ்வாறு பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட ஈசனே மாம்பழ நாதீஸ்வரர்.
அமைவிடம்: வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் உள்ளது தக்கோலம்.
பாண்டவர் வழிபட்ட மாம்பழ நாதீஸ்வரர்!
தொண்டை நாட்டில் சிறந்து விளங்கும் 32 சிவத் தலங்களில் 12வது தலமாக விளங்குகிறது திருவூறல் எனப்படும் தக்கோலம். மரகதவள்ளி சமேத திருமாம்பழ நாதீஸ்வரர் இங்கு அருள்புரிகிறார். திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்ற தலம் இது. பஞ்ச பாண்டவர் பூஜித்தனர் : பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். அக்காலத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுக்கும் மாங்கனியை கௌதம முனிவர் என்பவர் ஈஸ்வரனை தவமிருந்து பூஜித்து உணவாக உட்கொள்வது வழக்கம். அந்த மாங்கனியை பஞ்ச பாண்டவர்கள் அறியாமல் பறித்துவிட்டனர். அவர்களுக்கு நேரும் ஆபத்தில் இருந்து காக்க, கிருஷ்ண பகவான், அனைவரையும் சிவபெருமானை வழிபடுமாறு கூறினார். அவ்வாறு பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட ஈசனே மாம்பழ நாதீஸ்வரர்.
அமைவிடம்: வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் உள்ளது தக்கோலம்.
|